
🏼முயற்சி திருவினையாக்கும்

🏼

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.
உங்கள் முயற்சியும் அப்படியே

தொடர் முயற்சிக்கு பின் தேர்வு களம் காணும் நண்பர்களுக்கு _ வாழ்த்துகள்

சிறு துளியாய் சேகரித்த முயற்சிகள் பெரும் வெற்றி பெற்று தரட்டும்

உற்சாகமாய் விழியுங்கள்

நம்பிக்கையுடன் தேர்வறை செல்லுங்கள்

பதற்றம் தவிருங்கள்

பயம் அகற்றுங்கள்

தெளிவாய் வினா வாசியுங்கள்

சரியாய் விடையை வட்டமிடுங்கள்

ஆர்வமுடன் தேர்வை நிறைவு செய்யுங்கள்

எழுத்தறிவிக்கும் பணிக்கு தங்களை மகிழ்வுடன் வரவேற்று காத்திருக்கிறோம்
-

நட்புடன் பிரதீப்

ஒரு கனவு கண்டால்...

அதை தினம் முயன்றால்...

ஒரு நாளில் நிஜமாகும்...
Thank u
ReplyDelete