Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதி நேர ஆசிரியர்க்கு பணி நிரந்தரம் செய்யவேண்டும் - அன்புமணி

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்று தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட இவர்களுடைய பல்வேறு நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. வருங்கால தூண்களாக மாணவர்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட அனுமதிக்கக்கூடாது. எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive