தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் இந்த அறிவியல் பாட செய்முறை தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள். இதற்காக தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Public Exam 2025
Latest Updates
Home »
» தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...