Home »
» இந்தியாவில் "பிரமோஸ் அதிவேக ஏவுகணை" விரைவில் சோதனை!
டி.ஆர்.டி.ஓ. தலைவர் கிறிஸ்டோபர் பேசும்போது, "பிரமோஸ் ரக ஏவுகணைகளை
டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பானது
உருவாக்கி சோதித்து வருகிறது. இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையின் அதிநவீன
வடிவத்துடன் காட்சியளிக்கும் பிரமோஸ் அதிவேக ஏவுகணை ஒன்றை அடுத்த மாதம்
10-ந் தேதி ஏவி சோதிக்க இருக்கிறது, டி.ஆர்.டி.ஓ. இந்த அதிவேக ஏவுகணை 450
கி.மீ தொலைவுக்கு சென்று தாக்கும். குறிப்பாக, பாகிஸ்தானின் பெரும்பகுதி
மற்றும் சீனாவின் குறிப்பிட்ட பகுதிகளில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய
வல்லமையுடன் இருக்கும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...