தானேவில் இருந்து விரார் வரையிலான சுரங்க ரயில் பாதையில் 7 கிலோ மீட்டர் பாதை கடலுக்கடியில் நிறுவப்படவுள்ளது. சோதனை ஓட்டத்துக்கு என 'தானே முதல் விரார்' பகுதி வரையிலான 21 கி.மீ தெரிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடலுக்கடியில் 70 அடி ஆழத்திலிருந்து மணல், பாறைகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு துவங்கப்படும் இத்திட்டம் வருகிற 2023ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்தியாவில் துவங்குவதற்கு தேவையான ரூ.53,440 கோடி நிதி உதவியினை ஜப்பான் நாடு வழங்க உள்ளது. இந்த அதிவேக ரயில் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மேலும் 7 புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» மும்பை- அகமதாபாத் வழிதடத்தில் கடலுக்கு அடியில் 7 கிமீ பயணிக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
மும்பை- அகமதாபாத் வழிதடத்தில் கடலுக்கு அடியில் 7 கிமீ பயணிக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
தானேவில் இருந்து விரார் வரையிலான சுரங்க ரயில் பாதையில் 7 கிலோ மீட்டர் பாதை கடலுக்கடியில் நிறுவப்படவுள்ளது. சோதனை ஓட்டத்துக்கு என 'தானே முதல் விரார்' பகுதி வரையிலான 21 கி.மீ தெரிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடலுக்கடியில் 70 அடி ஆழத்திலிருந்து மணல், பாறைகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு துவங்கப்படும் இத்திட்டம் வருகிற 2023ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்தியாவில் துவங்குவதற்கு தேவையான ரூ.53,440 கோடி நிதி உதவியினை ஜப்பான் நாடு வழங்க உள்ளது. இந்த அதிவேக ரயில் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மேலும் 7 புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...