நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்
செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி
அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு
புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நகைக்கடைகளுக்கு மத்திய வருவாய்த்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், நகைக்கடைகளில் நகை வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...