நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என சென்னை விமான நிலையத்தில் மாரியப்பன் பேட்டியளித்தார்.
மகிழ்ச்சி
விமான நிலையத்தில் மாரியப்பன் அளித்த
பேட்டி, பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைப்பதற்கு உடல்
குறைபாடு தடையல்ல. நாட்டிற்காக தங்கம் பெற்று தந்தது எனக்கு மகிழ்ச்சி
அளிக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த முதல்வருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் அளித்த
ஊர்மக்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த பாராலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்வதே
லட்சியம் என கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...