கடந்த சனவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில்
ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இப்பணிக்கான
மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின்
வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்..
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...