![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/13902652_603103816557606_4931910696153872820_n.jpg?oh=c8a19a8f0a0551bde59177d6dd3b8255&oe=585D2BC8&__gda__=1482010771_8310a6922e54042c437324595c3f5e5f)
*நாவல்பழத்தில்
கால்சியம் அதிகம் இருப்பதால், அதை
சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும்.
*நீரிழிவு
நோயை(சர்க்கரை நோய்) தடுக்கும் அருமருந்து.
*தொழில்
ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.
*வாய் முதல் குடல் வரை
உள்ள புண்களை குணப்படுத்தும்.
*பசியைத்
தூண்டக்கூடியது.
*கல்லீரல்
மண்ணீரல் நோய்களைத் தடுக்கும்.
*நாவல்பழத்தில்
ஆண்டிஆக்ஸிடன்ட் மிகமிக அதிகமாக உள்ளது.
*நாவல்பழத்தை
சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடையும்.
*வெண்புள்ளி,
அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும்
தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...