Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் பங்கேற்கும் ’பட்டசபை’ நாளை கூடுகிறது!

  தமிழகம் முழுவதிலும் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்கும்’பட்டசபை’ நிகழ்ச்சி, நாளை, அண்ணா நகரில் நடக்க உள்ளது.’தினமலர்’ நாளிதழ் மாணவர் இதழான ’பட்டம்’ சார்பில், நாளை சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை’பட்டசபை’ நிகழ்ச்சி நடக்கிறது.


சட்டசபை நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 50 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.உடன் அவர்கள் பெற்றோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். கல்வி தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து மாணவர்கள் விவாதித்து, தீர்மானங்கள்நிறைவேற்ற உள்ளனர்.சிறப்பு விருந்தினர்களாக, இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் டி.ரவிக்குமார் ஆகியோர்பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், அனைவரும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

நன்றி
தினமலர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive