Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.

*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு*
விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைப்பு.
4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.
இதனால் மாணவர்கள் தீ காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி..
*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு - ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்*
உளுந்தூர்பேட்டையில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பூரம் சூடு வைத்த ஆசிரியர் வைஜெயந்தி மாலா மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை




4 Comments:

  1. பைத்தியக்காரி...

    ReplyDelete
  2. government schoona makkal yearkanavy payanthukaranga ethuveraya

    ReplyDelete
  3. government schoona makkal yearkanavy payanthukaranga ethuveraya

    ReplyDelete
  4. ஆசிரியர்கள் சமுதாயம் வெட்கப்பட வேண்டும்..தரக்குறைவான செயல்பாடு... இவரைப்போல பைத்தியக்காரர்கள் செயல்பாடு அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்..
    அவரது தோற்றமே மிரட்டும் முரட்டுத்தனமானதாக உள்ளது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive