Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கணக்கெடுப்பு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

       பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்துவிலக்களிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

      அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைஅதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியும், மே மாதங்களில் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்வது வழக்கம்.
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகள் தங்கள் பணிகளை துவங்குவதற்கு முன்பு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ள இப்பணிகளை துவக்கியுள்ளது.பொதுமக்களிடம் தனியார் பள்ளியின் வசதிகள், கற்றல் கற்பித்தல் முறை குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். தேர்தல் நடைமுறைகள் காரணமாக, இன்று முதல் துவங்கியிருக்கவேண்டிய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை சார்ந்த விழிப்புணர்வு பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுவது சிரமம். இதனால், எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை மேலும் சரியும் வாய்ப்புள்ளது. இதனால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்கவேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive