Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு.

         மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.
 
             இது குறித்து மத்திய நிதியமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 119 சதவீதம் உயர்த்தப்பட்ட அக விலைப்படி வழங்கப்பட்டு வந்தது.


இதனை கூடுதலாக 6 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி தொகை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்’என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பய னடைவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive