Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள் திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மார்ச் மாதமே விடைத்தாள் திருத்தப்படுகின்றன. 
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் சுமார் 50000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive