Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!!

               ICF ல் கடந்த ஆகஸ்டு 2014 அன்று ஓய்வு பெற்ற திரு.நடராஜன் என்பவர் NPS திட்டத்தில் பெரும் ஓய்வூதியம் வெறும் ரூ. 820/- மட்டுமே. ஆனால் இதுவே இவர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வுபெற்றிருந்தால்இவரது ஓய்வூதியம் சுமார் ரூ 12500/- இது மேலும் DA மற்றும் ஊதியக்குழுபரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து உயரும் ஆனால் NPS திட்டத்தில் இது போ‌ன்ற எந்த ஒரு உயர்வுக்கும் வாய்ப்பு கிடையாது. சிந்தியுங்கள் தோழர்களே.


         அனாதைகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 1000.குறைந்தபட்சம் 9 மாதம் MP ஆக இருந்தாலே மாதமாதம் ரூ.20000 ஓய்வூதியம்.

ஒரு நாள் MLA வாக இருந்தாலும் மாதாமாதம் ரூ.12,000 ஓய்வூதியம்.ஆனால், CPS ல் உள்ளவர்களுக்கு கட்டிய பணத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை.
CPS/NPS கருப்பு தினம்:
22.12.2003 ஆம் தேதியில் தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தினை காவு வாங்கிய புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த நாளினை பல முற்போக்கு இயக்கங்கள் " கருப்பு தினமாக" கடைபிடித்து வருகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive