Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

        திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
        இதுகுறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் டி.சக்திவேல் முருகன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் காலியாக உள்ள ஊர்களின் பெயர், விண்ணப்பிப்போருக்கான தகுதிகள், விண்ணப்பம் அனுப்பும் முறைகள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிவங்களை விண்ணப்ப அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமே அனுப்ப வேண்டும்.




1 Comments:

  1. அந்த இணையதள முகவரியும் குறிப்பிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive