நமது வலைதளத்தில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம்
சார்ந்த செய்தி
சார்ந்து… தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின்
தலைமை நிலைய
செயலாளர் திரு,க.சாந்தகுமார்
என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தான் இப்பொருள்
சார்ந்து இயக்குநரை
சந்திக்கவில்லை என்றும் முழுக்க முழுக்க தவறாக
என் பெயரை
பயன்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.
ஆசிரியர் மத்தியில்
குழப்பம் விழைவிக்கவே
இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக
கருத்து தெரிவித்தார்.
இச்செய்தியில் உண்மையில்லை தவறாக வெளியிட்டமைக்கு வலைதள குழு
வருந்துகிறது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...