நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் ராணுவம் அமைப்பதற்கான திட்டம், குடும்பத்தினருக்கு அவர் எழுதிய கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன.ஆவணங்களை குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக திரையும் அமைக்கப்பட்டுள்ளது.நேதாஜி குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதால் ஆவணங்களை வெளியிட முடிவு செய்ததாக மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.1937ம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான சுதந்திரப் போராட்டட காலகட்ட ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளத
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...