போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19
பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப்
பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட
அனைத்து ஆசிரியர்களின் கைரேகையும், ஹரியானா ஆசிரியர்தகுதித் தேர்வின் போது
பதிவான அவர்களது கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...