Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு நிதியுதவி

          2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களின் குழந்தைகளில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அரசு பாடத் திட்டத்தில் 1200-க்கு 1180-க்கு மேலும், 1172-க்கு மேலும் மத்திய அரசு பாடத் திட்டத்தில் மேற்படி மதிப்பெண்களுக்கு மேல் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. எனவே, இத்தகுதியுள்ளவர்கள் மதிப்பெண் பட்டியலுடன் 25.9.2015 -ம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive