Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு கட்டடங்களின் உறுதித்தன்மை:பொதுப்பணி துறை ஆய்வுக்கு உத்தரவு

      விருதுநகர்:அனைத்து மாவட்டங்களிலும், ஏராளமான அரசு கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், சில இடங்களில் மேற்கூரை பழுதாகி, மழைநீர் கசிந்து ஆவணங்கள் நனையும் சூழ்நிலையும் உள்ளது.
 
           இதையடுத்து, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, அக்கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து சீரமைக்கபொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, தேவையான நிதி பெற்று சீரமைக்கப்படுவதோடு, இடி தாங்கியும் பொருத்தப்படும்' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive