
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக
நியமனம் செய்ய தெரிவு செய்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும்
கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்பணிக்கு ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை
வழங்கும் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இன்று 5 நபர்களுக்கு தலைமைச்
செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்
துறை அமைச்சர் பி. பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
sir when will be the physical directorcouncelling
ReplyDeleteமிதி1001உதவி பேராசிாியர்களுக்கு எப்போது எப்படி பணி நியமணம்
ReplyDeleteApdie tet la pass panni w8 pannuravagalukum pani niyamanam valanginal punniyama pogum..ipadiku yemanthu yengum ilanjan..
ReplyDelete