விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர்
பால்பாண்டி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்துமோகன் (15). இவர்
ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தார். வகுப்பறையில் இருந்த முத்துமோகனுக்கு
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» வகுப்பறையில் நெஞ்சுவலி 9ம் வகுப்பு மாணவன் பலி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...