Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவர்கள்

       தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், அனைத்து மொழிப் பாடங்களின் அடிப்படையிலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 976 மாணவ, மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
அவர்களின் விவரம்
1. ஷர்ஷா டி.  - திருச்சி  - 500 மதிப்பெண்கள்
2. கிரிஷா ஜி. - புதுச்சேரி - 500 மதிப்பெண்கள்
3. மெர்ரின் கே. வர்கீஸ் - நெல்லை - 500 மதிப்பெண்கள்
4. ப்ரித்திகா ஞானசேகரன் - சேலம் - 500 மதிப்பெண்கள்
5. யோகேஷ்வர் ஏ. -  புதுச்சேரி - 500 மதிப்பெண்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive