Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்

         கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
          இத்தேர்வினை 4 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் இடுக்கி, பாலக்காடு, வயனாடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்ற 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive