TET:ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும் வருகிறது
இன்று விசாரணைக்கு வந்த ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும்
வருகிறது.அன்றைய தினம் உறுதியாக தடை விலக்கப்படு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும்
சோமையாஜி அவர்கள் வரவில்லை. மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால் இன்று தடை விலகவில்லை நாளை மறுநாள் உறுதியாக தடைவிலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](http://4.bp.blogspot.com/-CJGUR0tR7rk/VP-X-vA1RII/AAAAAAAAEaA/yfY1a53hL9E/s1600/1.jpg)
Thanks for your information Admin sir
ReplyDeleteWat happened to tet case?
ReplyDelete