Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெங்களூரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தற்கொலை: பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைப்பு

undefined
           பெங்களூரில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று நடைபெறவிருந்த கணிதம் மற்றும் புவியியல் தேர்வு மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
 
        பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமார், தாவர்கரே பகுதியிலுள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கோலர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 28ம் தேதியில் நடத்தப்படும் என்று கார்நாடக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.




1 Comments:

  1. when we click the detail news in this website, unwanted website is opening.how is it possible?. how canwe remove it?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive