Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர்.

             தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.கணினி வழித்தேர்வு காலையிலும், எழுத்து தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகின்றன.
 
         தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 44 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 11 ஆயிரத்து 493 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே, முதற்கட்ட தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தகுதி பெற்றவர்கள் இன்று நடைபெறும் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

           இதில், தேர்வு செய்யப்படும் ஆயிரத்து 64 பேர் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில், வெற்றி பெறுபவர்கள், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive