ஜெயலலிதாவுக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமின் என்று வெளியான தகவலால் பரபரப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிபந்தனை
ஜாமினில் விடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள்
வெளியாயின. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் இதுகுறித்து
வெளியானது.
நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று
மதியம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்
ஆஜரான பவானிசிங் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி
சந்திரசேகரன் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவருடைய மனு
நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா வழக்கு : ராம் ஜெத்மலானி வாதத்தின் முழு விவரம்
சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தரப்பில்
ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு பெற்றது. சொத்து
குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த
வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, அரசு தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீன்
வழங்கலாம். மேலும், இது போன்ற வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அளித்த
தீர்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்
யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க
வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.
அரசு வழக்குரைஞர் பவானி சிங்கின் வாதத்துக்கு
பதில் அளிக்கும் வகையில் கூறிய ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா, சட்டத்துக்கு
உட்பட்டு நடப்பவர். அவருக்கு ஜாமீன் வழங்கினால், நாட்டை விட்டு எங்கும்
தப்பிச் சென்றுவிட மாட்டார் என்றும் உறுதி அளித்தார்.
ஜெயலலிதா தரப்பு மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, சசிகலா சார்பில் வழக்குரைஞர் அமித் தேசாய் தனது வாதத்தை துவக்கியுள்ளார்.
arasan anre kolvaan......Theivam ninru kollum..... nanri...
ReplyDeleteIRUKKIRADU ENDRU POWER KATTIYADARKKU PALAN ANUBAVIKKARAR. ADE POL EDUCATION SECRATERY YUM ARIVIPPAR. TET LA 90 MARK EDUPPADU EVEOLVE KASTAM ENA NAMAKKU TERIYUM. APPADI EDUTHUM +2 MARK, UG MARK KETTU SAGA ADICHITANGA PAVIGAL. NAMMAL ENNA SEIYA MUDIYUM, ADAN KADAVUL THANDITHUKONDIRUKKIRAR. THANKS GOD. . . .
ReplyDeleteIRUKKIRADU ENDRU POWER KATTIYADARKKU PALAN ANUBAVIKKARAR. ADE POL EDUCATION SECRATERY YUM ARIVIPPAR. TET LA 90 MARK EDUPPADU EVEOLVE KASTAM ENA NAMAKKU TERIYUM. APPADI EDUTHUM +2 MARK, UG MARK KETTU SAGA ADICHITANGA PAVIGAL. NAMMAL ENNA SEIYA MUDIYUM, ADAN KADAVUL THANDITHUKONDIRUKKIRAR. THANKS GOD. . . .
ReplyDeleteநான் எழுதுவது உங்களின் நன்மைக்கு எனநினைத்து கொள்ளுங்கள். பாடசாலை மேலாண்மைக்கு, தாங்கள் ஆசிரிய்களின் நன்மைக்காக இரவு பகலாக் பாடுபட்டு தொடர்ந்து கல்விக்காக ஒரு வலைத்தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.இப்பாடசாலை வலைப்ப்குதியில் கல்விக்கு சம்பந்தப்படாத செய்திகளை வெளியிடாதீர்கள். இது மற்றவர்களுக்கு புண்படும். செய்தியினை உட்னே அனைவரும் தெரிந்துகொள்ள வெளியிடுகிறீர்கள்.இது ஆதாங்கம் அனைவருக்கும் உண்டு. தய்வு செய்து அரசிய்ல் நிகழ்வுகளை தவிர்ந்து கல்விச்சம்பந்தபட்ட்வைகளை எழுதினால் ஆசிரியராகியவருக்கும், ஆசிரியராக போகிறவர்களுக்கும்.வேலையில்லா பட்டதாரிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள் ஏதுவாக அமையும். தவிர்க்கவேண்டியவைகளை தவிர்க்க.
ReplyDeleteவணக்கம், திரு. பிரியங்கா வி.ஐ.பி அவர்களே,
Deleteதங்கள் பதில்கள் நம்மை மிகவும் யோசிக்க வைத்தது. ஆம், உண்மை தான். அவ்வப்போது கல்வி சார்ந்த செய்திகளை தவிர்த்து ஒரு சில ப்ளாஸ் செய்திகளையும் வெளியிட்டாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இருப்பினும் தங்கள் ஆலோசனைக்கு நன்றி! முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறோம்.
நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.
இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு (ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்துவது) விசாரனை நடைபெற்றது. வழக்கின் விசாரனை மீண்டும் வரும் ஆக்டோபர் மாதம் 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533
ReplyDeleteநாங்களும் இப்படி தான் அம்மா. வெயிட்டேஜ் கேன்சல் பண்ண சொல்லி கெஞ்சினோம், நீங்க பண்ணல. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. தெய்வம் அன்றே கொல்லும்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteவணக்கம் பாடசாலை தோழரே........
Irukkura vaccant ah kudukala.... evlo SG teachers naraga vazhkai la irukanga nu ungaluku puriya vaikkavum than ithu.... ipo posting la nangalum poiruntha SG pay raise panuvathu engalukum undu.... ok.... VAZHGA... engalukuvelai kidaithal than ungaluku ஓஓஓஓஓஓஓட்ட்ட்டுடு.. 7.5 சனி மடியிலயே மல்லாக்க படுத்துருக்குதுயா.
ETHU ENNA TET VALAKKA, EVARKALUKKU SATHAGAMAGA THEERPPAI VANGUVATHARKU. PATTATHARI ASIRIYARKAL EVALAVU KANNEER VADITHIRUPPARKAL. ANTHA PAVATHIN PALAN THAN INTHA NETHI ADI THEERPPU.
ReplyDeleteஇப்போது தான் நீதித்துறையின் மேல் நம்பிக்கையே வருகிறது..இது என்ன தமிழ் நாடா ,ஒரே வழக்கிற்கு பல தீர்ப்புகள். கிடைக்க...அது கர்நாடகா ஐகோர்ட்.. ஒரு வழக்கிற்கு ஒரு தீர்வு தான் உண்டு.."பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.." TET ல் எங்களுக்கு... இப்போது உங்களுக்கு ........
ReplyDeleteசென்னையில் ஒரு இடம் விடாமல் தெரு தெருவாக சென்ற மாதம் பட்டதாாி ஆசிாியா்கள் உண்ணாவிரதம் இருந்தனா். ஒரு டேஸ் கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உண்ணாவிரதம். (ஏமாற்றபட்ட வேலையில்லா பட்டதாாி ஆசிாியாிா்களின் பாவம் சும்மா விடாது. இது மட்டுமில்லை. இன்னும் நிறைய பேருக்கு இதே நிலை காத்து இருக்கிறது.)
ReplyDelete