Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு கணினி ஆசிரியர் காலிப்பணியிடத்தை உடனே நிரப்புமா?














9 Comments:

  1. amma sollvathai nambaatheer athu ellame summathan sollum

    ReplyDelete
  2. vegu kaalam naam panikaga kaathu erukom aanal namma arasu kandu kollave ellai etharku oru kavana erppu porattam ondru seiya vendum poruppalargal etharku earppadu seiya vendukiren. ellame kanni mayam endru solkirargal aanal namaye purakanikirargal. pls pls eathavthu seiya vendum. ANBUDAN UNGAL NANBAN D.VIJAYAKUMAR MOB: 9943193092

    ReplyDelete
  3. தயவு செய்து பாடசாலை இப்படியொரு தவறான செய்தியை வெளியிடாதீர்கள். பாடசாலை ஆசிரியர்கள் மனதில் பூவாய் மலர்திருக்கிறது. இதை பொய் என்று செய்து விடாதீர்கள். இந்த செய்தி முற்றிலும் பொய். இது ஒரு பழைய செய்தி. கணினி பட்டதாரி ஆசிரியர்களே இனமேல் நமக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை இல்லை. யோசித்து பாருங்கள். நமக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை போட்டால். மற்ற பாட பட்டதாரிகளும் எங்களுக்கும் பணிமூப்பு அடிப்படை வேண்டும் என்று சண்டை போடுவார்கள். இது எல்லாம் அரசிற்கு தெரியும். நமக்கு என்றுமே தேர்வுதான். அந்த தேர்வையாவது வைப்பார்களா என்பது சந்தேகம் தான். நான் பள்ளக்கல்வித்துறை அரசு செயலரின் நண்பர் மூலம் விசாரித்து பார்த்தேன். நமக்கு என்று தேர்வுதான் என்றும், அதுவும் இப்போது கிடையாது என்றும் கூறினார்கள். இவர்கள் பழையை செய்தியை காண்பித்து நம்மிடம் பணம் வாங்குவதில் குறியாக உள்ளார்கள். இதை தயவுசெய்து நம்பாதீர்கள். அம்மா ஆட்சிக்கு வர இந்த பொய்யை சொன்னார்கள். அப்படியென்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த முறையற்ற கணினி ஆசிரியர்களை 1880 பேரை வேலையில் இருந்து தூக்கியிருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை. இப்பவும் ஒன்றுமில்லை இப்போது 652 பேரையும் கருணை அடிப்படையில் சேர்க்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. நாம் எந்த அரசையும் நம்ப வேண்டாம். நமக்கு தேர்வுதான் சரியான முறை. பணிமூப்பு கேட்பவர்கள் அரசிடம் கெட்ட பேர் வாங்கி நமக்கும் தேர்வு வைக்க விடமாட்டார்கள். முதலில் இந்த லெட்டர் பேடு தலைப்பை மாற்றுங்கள். பணிமூப்பு கேட்கும் ஆசிரியர்கள் என்று. இளம் பட்டதாரிகளை ஏன் பலிவாங்குகிறீர்கள். தயவு செய்து இந்த முடிவை விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  4. தயவு செய்து பாடசாலை இப்படியொரு தவறான செய்தியை வெளியிடாதீர்கள். பாடசாலை ஆசிரியர்கள் மனதில் பூவாய் மலர்திருக்கிறது. இதை பொய் என்று செய்து விடாதீர்கள். இந்த செய்தி முற்றிலும் பொய். இது ஒரு பழைய செய்தி. கணினி பட்டதாரி ஆசிரியர்களே இனமேல் நமக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை இல்லை. யோசித்து பாருங்கள். நமக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை போட்டால். மற்ற பாட பட்டதாரிகளும் எங்களுக்கும் பணிமூப்பு அடிப்படை வேண்டும் என்று சண்டை போடுவார்கள். இது எல்லாம் அரசிற்கு தெரியும். நமக்கு என்றுமே தேர்வுதான். அந்த தேர்வையாவது வைப்பார்களா என்பது சந்தேகம் தான். நான் பள்ளக்கல்வித்துறை அரசு செயலரின் நண்பர் மூலம் விசாரித்து பார்த்தேன். நமக்கு என்று தேர்வுதான் என்றும், அதுவும் இப்போது கிடையாது என்றும் கூறினார்கள். இவர்கள் பழையை செய்தியை காண்பித்து நம்மிடம் பணம் வாங்குவதில் குறியாக உள்ளார்கள். இதை தயவுசெய்து நம்பாதீர்கள். அம்மா ஆட்சிக்கு வர இந்த பொய்யை சொன்னார்கள். அப்படியென்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த முறையற்ற கணினி ஆசிரியர்களை 1880 பேரை வேலையில் இருந்து தூக்கியிருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை. இப்பவும் ஒன்றுமில்லை இப்போது 652 பேரையும் கருணை அடிப்படையில் சேர்க்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. நாம் எந்த அரசையும் நம்ப வேண்டாம். நமக்கு தேர்வுதான் சரியான முறை. பணிமூப்பு கேட்பவர்கள் அரசிடம் கெட்ட பேர் வாங்கி நமக்கும் தேர்வு வைக்க விடமாட்டார்கள். முதலில் இந்த லெட்டர் பேடு தலைப்பை மாற்றுங்கள். பணிமூப்பு கேட்கும் ஆசிரியர்கள் என்று. இளம் பட்டதாரிகளை ஏன் பலிவாங்குகிறீர்கள். தயவு செய்து இந்த முடிவை விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள வாசகர் சஹானா பழனி வேல்,
      வணக்கம்,
      நமது வாசகர் அனுப்பி வைத்திருந்த தகவல்களையே அவர்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக நமது பாடசாலை வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளோம்.
      தங்கள் கோரிக்கை தங்களுக்கு அவசியம் என்பது போல், அவர்கள் கோரிக்கை அவர்களுக்கு அவசியமாக உள்ளது. எனவே தான் இந்த செய்தியை வெளியிட்டோம். எனவே இதனை தவறாக கருத வேண்டாம். தமிழக அரசு நடுநிலையுடன் இருவருக்கம் பாதிப்பு வராமல் தேவையான பணியிடங்களை ஒதுக்கி நன்மை செய்யும் என எதிர்பார்ப்போம்!.

      நன்றி! அன்புடன் - பாடசாலை.

      Delete
  5. dai nayee unakku velai venumnu keluda panni,aduthavan veleiyai pidunkidu velai venumnu nenaikkathe...aduthu un velaiai pedunka aeram peru keduppan...purunju nadappa thambikala ..........padasalai vasakarkale ethu sutha poi,computer science post fillup aganumna athu exam vassuthan ....thu oruthiiiiiii....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே, ஆசிரியர்கள் தவறான வார்த்தைகளை கையாளுவது தவறு. தங்கள் விளக்கத்தை நாகரீகமாக வெளிப்படுத்துவீர்கள் என நம்புகிறோம்!. நன்றி!

      அன்புடன் - பாடசாலை.

      Delete
  6. PECHILUM , ELUTHILUM , SEYALILUM NAGARIGAM THEVAI. NAAM ELLAM THAMILARGAL. RANJITHKUMAR. EX .COMPUTER INSTRUCTOR.

    ReplyDelete
  7. Dear Brother & Sister Govt will implement march 7 th 2014 judgement only Suprem court judgement. So don't confused.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive