Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி மாறுதல் கலந்தாய்வில் ஒருவருக்கு மட்டும் பணி ஆணை

            பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வில், ஒருவருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது. அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2014-15 கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு, பணிநிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள, துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாற்றம் குறித்த, ஆன்-லைன் கலந்தாய்வு நடந்தது.

          தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 23 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 4 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 1 ஆசிரியர் சிவகங்கை மாவட்டத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். மற்ற, 18 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பமில்லை என தெரிவித்தனர். பணி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியருக்கு, சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஆன்-லைனில் பணிநியமன ஆணையை வழங்கினார்.




1 Comments:

  1. மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பாட்டதாரி ஆசிரியர்களுக்கு பாதகமாகவே இருந்தது.இருந்த காலிப்பணியிடத்திற்குமட்டுமே பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.பணிமாறுதல் பெற்று சென்றவர்களின் பணியிடம் காலிப்பணியிடமாக காட்டப்படவில்லை.அப்படி காட்டப்பட்டிருந்தால் அந்த பணியிடத்திற்கு ஒரு ஆசிரியருக்கு பணிமாறுதல் கிடைத்திருக்கும்,பிறகு அந்த பணியிடம் பற்ற ஆசிரியருக்கு. இப்படி வரையறுக்கப்பட்டிருந்தால் பெரும்பான்மை ஆசிரியருக்கு விரும்பிய பணியிடம் கிடைத்திருக்கும்.எனவே தற்போதைய விதிப்படி நடைபெற்ற மாவட்ட மாறுதல் கலந்தாய்வு விழளூக்கு இறைத்த நீராகவே இருந்தது.இனிமேலாவது ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய கலந்தாய்வை இந்த அரசு நடத்துட்டும்.எல்லாம் சரியாக நடந்தது என்று அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பார்கள்.ஆனால் இது ஆசிரியர்களுக்கு மட்டுமே வெளிச்சம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive