Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி

         அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து 30 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

          சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது இதுதொடர்பான  அறிவிப்பை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி வெளியிட்டார்.




1 Comments:

  1. இரவில் உண்மையிலேயே தூங்காமல் விழித்திருந்து பள்ளியினை பாதுகாக்கும் இவர்களுக்கு 30 நாள் இ,எல் வழங்கியது வரவேற்க்கத்க்கது. ஆனால் ஒவ்வொருவருக்கும் 13 நாள் இ.எல் அதாவது 13நாள் சம்பள்ம் இல்வச்மாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கிய்தை அனைத்து இரவு காவலருக்கும் கொடுக்கும் இப்பணத்தை கூட்டி எங்க்ளை போன்ற வெளியேற்றிய் கம்பியூட்டர் ஆசிரியருக்கு பிர்த்து ப்ணியினை தொடர அறிவித்திருந்தால் எங்க்ள் குடும்பம் வாழும். ஏதாவது இதைபற்றி பேசுவார்கள் என ஏங்கினோம்.வாடுகிறோம். வாழ்வுக்காக!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive