பீகார் மாநிலத்தில் ஏராளமான ஆசிரியர்கள் போலி
சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
அதற்கு முன்பு வரை பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை
அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
Public Exam 2025
Latest Updates
Home »
» 20,000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு; முதற்கட்டமாக 779 ஆசிரியர்கள் பணி நீக்கம்
In certain profession like Teaching or Medical, this should be strictly monitored.
ReplyDelete