TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (10.06.14)
சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி,
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட்
ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால் அவகாசம்
கோரினார்.பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு ஆட்சேபம்
தெரிவித்தனர்.நீதிபதியும் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வழக்கு
விசாரணையினை மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
WHAT ABOUT OTHER SUBJECTS ? NEARLY ONE YEAR COMPLETED.MOST OF THE TEACHERS RESIGN THEIR PRIVATE SCHOOL JOB.THEY ARE MENTALLY AND FINANCIALLY AFFECTED.PLEASE CONSIDER CM AMMA.
ReplyDeleteI am not sure what is stopping TRB to publish the final PG list. They can publish the result as they did for other subject
ReplyDeleteIf the result is not published and keep on going then there will be no end for this
ReplyDeleteIppadiye Case podunga
ReplyDelete