Home »
» மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!
மெட்ரிக்குலேஷன்,
சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே
சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக
நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க,
பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான
பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான
களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே.
இத்தகைய சூழலில்.... சென்னை,
சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில்
பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க
வைத்துள்ளது!
Very good. Congrats..
ReplyDeleteGreat work best wishes
ReplyDeleteCongrats
ReplyDeleteyaarum ninaithal mudiyum........
ReplyDeleteCorporation school students ethulaium kamiyanavanga elanu epo prove panitaga!
ReplyDeleteedhu muyarchiyin vetri.
ReplyDeleteசபாஷ்
ReplyDeleteGREAT EXAMPLE
ReplyDelete