Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் மே 3ம் தேதி?

           CBSE அமைப்பால் நடத்தப்பட்டு வரும் JEE Main தேர்வின் முடிவுகள் வரும் மே 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
           ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்ட பேப்பர் - பேனா அடிப்படையிலான தேர்வில் மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய ஆன்லைன் முறையிலான தேர்வு, ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இத்தேர்வை மொத்தம் 5 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் தேர்வு இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது. காலை 9.30 முதல் 12.30 வரை ஒன்றும், மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை ஒன்றுமாக இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது.மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், 50% மாணவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வருபவர்கள். OBC பிரிவில் 4.7 லட்சம் மாணவர்களும், SC பிரிவில் 1.36 லட்சம் மாணவர்களும், ST பிரிவில் 57 மாணவர்களும் அடக்கம்.JEE Main தேர்வுக்கான ஆன்சர் கீ, ஏப்ரல் 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive