Home »
» பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு
முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி
உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு
அனுப்பி வைத்திருந்தனர்.
இறுதியாக, மாணவர்களின்
பெயர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் சரி பார்க்க, வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள்,'ஆன்லைனில்'இந்த
பட்டியலை சரி பார்த்து, இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், இன்று(மார்ச் 8)
சரி செய்து கொள்ளலாம், என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...