எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந்தேதி
முடிவடைகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை (www.tndge.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட
இணையதளத்தில் sslc exam march 2014 private canditate hall ticket print
out என கிளிக் செய்தால், அப்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண்
மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் திரையில் ஹால் டிக்கெட்
(அனுமதிசீட்டு) தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த ஹால்
டிக்கெட்டின் நகல் ஒன்றை வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில்
ஒப்படைக்கவேண்டும்.
மேலும் செய்முறை தேர்வு பயிற்சி பெற்று தேர்வு எழுத தவறிய மாணவர்கள் 18–ந்தேதி முதல் 22–ந்தேதிக்குள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை அணுகி தேர்வு எழுதலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்முறை தேர்வு பயிற்சி பெற்று தேர்வு எழுத தவறிய மாணவர்கள் 18–ந்தேதி முதல் 22–ந்தேதிக்குள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை அணுகி தேர்வு எழுதலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...