Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும் - கோரிக்கை

          அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின் பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும்-ஆசிரியர் சங்கம் கோரிக்கை

        தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் இளமாறன்செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது: ஆசிரியர், அரசு ஊழியர்களுக் கான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் அவர்களின் பெற்றோ ருக்கும் பயனளிக்கும்விதத்தில்மாற்றியமைத்திட வேண்டும் . மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், நல்லாசிரியர்விருதுக்கான தொகையை உயர்த்தித் தர வேண்டும்.

போலிச் சான்றிதழ் மூலம் பணிபுரிவோரைக் கண்டறிந்து அவர்களைபணி நீக்கம் செய்ய வேண்டும், கல்வி கற்பதில் மாணவர்களிடம்பாகுபாடு ஏற்படாமல் தடுக்க, மெட்ரிக் பள்ளிகள்இயக்குநரகத்தினைக் கலைத்துவிட்டு, மெட்ரிக் பள்ளி களின்பெயர்களை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் அல்லது சுயநிதிபள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




2 Comments:

  1. பெற்றோரையும் சேர்ப்பதுதானே முறை. அனைவரின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் கூட

    ReplyDelete
  2. இன்னும் அடையாள அட்டை வரவில்லை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive