மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும், அதற்கு முன்பு ஒப்புக் கொண்டபடி 10 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் உடனடியாக சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவினர் அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...