Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB - TET - TNPSC Study Materials



TRB-TET-TNPSC

1.     தமிழ்நாட்டில்அகழ்வாராய்ச்சிப்பணிநடைபெறும்இடம்?            விடை:ஆதிச்சநல்லூர் 
2.     வரலாற்றுக்குமுற்பட்டகாலம்எத்தனைவகைப்படும்? அவைஎது?          விடை: நான்குவகைப்படும்
1. பழையகற்காலம்       2. புதியகற்காலம்           3. செம்புகற்காலம்         4. இரும்புகற்காலம்

3.     பழையகற்காலமனிதன்பயன்படுத்தியஆடைகள்?         விடை:இலை, தழைகள்,மரப்பட்டைகள் 
4.     .பழையகற்காலமனிதன்பயன்படுத்தியகருவிகள்?         விடை:கரடுமுரடானகற்கள் 
5.     பூமிஎத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றியது?              விடை:460 கோடிஆண்டுகளுக்குமுன்
6.     மனிதன்எத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றினான்?                                விடை:40,000 ஆண்டுகளுக்குமுன்
7.     வேளாண்மைதோன்றியகாலம்?             விடை:8,000 ஆண்டுகளுக்குமுன்
8.     இந்தியாவில்பழையகற்காலகருவிகள்கிடைக்கப்பெற்றஇடங்கள்?
விடை:சோன்ஆற்றுப்படுகை (மத்தியபிரதேசம்),பிம்பேட்கா(மத்தியபிரதேசம்),
ரேணிகுண்டா(ஆந்திரப்பிரதேசம்)
தமிழ்நாடு :        வடமதுரை,                        காஞ்சிபுரம்,       வேலூர்,              திருவள்ளூர
9.     மனிதன்முதன்முதலில்பயன்படுத்தியஉலோகம்?          விடை:செம்பு
10.   சக்கரம்உருவாக்கப்பட்டகாலம்?             விடை:புதியகற்காலம்
11.   தமிழகத்தில்புதியகற்காலமண்பாண்டங்கள்கிடைத்துள்ளஇடங்கள்?
விடை: திருநெல்வேலி,                               புதுக்கோட்டை,                                திருச்சி,                               சேலம்
12.   தமிழகத்தில்புதியகற்காலகருவிகள்  கிடைத்துள்ளஇடங்கள்?
விடை:திருநெல்வேலி,                                தான்றிக்குடி,     புதுக்கோட்டை,                                திருச்சி,                               சேலம்.
13.   ஆதிமனிதன்முதலில்பழக்கியவிலங்கு?            விடை: நாய்
14.   புதியகற்க்களமனிதன் --------------------- பயன்படுத்திமண்பாண்டங்கள்செய்தான்?                             விடை:சக்கரம்
15.   இந்தியநாகரிகத்தின்தொடக்கமாகவிளங்குவது?           விடை:சிந்துவெளிநாகரிகம்
16.   சிந்துநதிபாயும்இடம்?                   விடை:பஞ்சாப்
17.   சிந்துநதியின்கிளைநதிஎது?                      விடை:ராவி
18.   ஹரப்பாஎன்பதுஎம்மொழிச்சொல்?       விடை:சிந்திமொழிச்சொல்

19.   ஹரப்பாஎன்பதன்பொருள்         விடை:புதையுண்டநகரம்
20.   மொஹஞ்சதாரோஎன்பதுஎம்மொழிச்சொல்?   விடை:சிந்திமொழிச்சொல்.
21.   மொஹஞ்சதாரோஎன்பதன்பொருள்     விடை:இடுகாட்டுமேடு
22.   சிந்துவெளிநாகரிகம்பற்றிஅறியஉதவுவது?      விடை:கல்வட்டுகள் 
23.   சிந்துவெளிஅகழ்வாராய்ச்சிமேற்கொள்ளப்பட்டஆண்டு?           விடை:1921 
24.   பெருங்குளம்அமைந்துள்ளஇடம்?           விடை:மொஹஞ்சதாரோ
25.   சிந்துவெளிமக்கள்பயன்படுத்தியஎழுத்துமுறை?            விடை:சித்திரஎழுத்துமுறை
26.   ஆங்கிலேயர்ஆட்சியில்தென்னாட்டின்பெரும்பகுதிஎவ்வாறுஅழைக்கப்பட்டது?    விடை:சென்னைமாகாணம்
27.   தமிழ்நாடுஎன்றுபெயர்சூட்டியவர்யார்? எந்தஆண்டு?                    விடை:அறிஞர்அண்ணா(1967)
28.   தமிழ்நாட்டைஆண்டமூவேந்தர்கள்யார்?            விடை:சேரர்,சோழர்,பாண்டியர்
29.   பாண்டிய  நாட்டின்தலைநகர்எது?சின்னம்எது?                                விடை:மதுரை,மீன் 
30.   மனிதஇனம்முதன்முதலாகதோன்றியதாககுறிப்பிடப்படும்இடம்?         விடை:லெமூரியாக்கண்டம்
31.   தமிழ்செம்மொழியாகஅறிவிக்கப்பட்டஆண்டு?                               விடை:2004 
32.   திருக்குறள்தோன்றியகாலம்?                  விடை:சங்ககாலம்
குறிஞ்சி - மலையும்மலைசார்ந்தஇடமும்                           முல்லை - காடும்காடுசார்ந்தஇடமும்
மருதம் - வயலும்வயல்சார்ந்தஇடமும்                                 நெய்தல் - கடலும்கடல்சார்ந்தஇடமும்
பாலை - கடும்வளர்ச்சியற்றநிலம்
33.   ஆரியர்கள்மத்தியஆசியபகுதியிலிருந்து --------------- வழியாகஇந்தியாவிற்குள்வந்தனர்?
விடை:கைபர்,போலன்கணவாய்
34.   ஆரியர்கள்குடியேறியபகுதி ----------------- எனப்பட்டது?    விடை: ஆரியவர்த்தகம்
35.   வேதகாலம்எத்தனைவகைப்படும்?
விடை:முற்ப்பட்டவேதகாலம்அல்லதுரிக்வேதகாலம்(கி.மு. 1500  - கி.மு.1000 )
பிற்பட்டவேதகாலம்(கி.மு.1000  - கி.மு.600 )
36.   சமுதாயத்தின்அடிப்படைஅழகு?             விடை:குடும்பம்
37.   சேனானிஎன்றால்என்ன?           விடை:படைத்தலைவர்
38.   சபாஎன்றால்என்ன?                      விடை:முதியோர்அவை
39.   சமிதிஎன்றால்என்ன?                  விடை:ஊர் மக்களின் பிரதிநிதிகளைகொண்டஅவை
40.   பிற்பட்டவேதகாலத்தில்கல்வியில்சிறந்துவிளங்கியபெண்கள்?            விடை:கார்கி,மைத்ரேயி
41.   கிராமத்தின்தலைவர்எவ்வாறுஅழைக்கப்பட்டார்?                        விடை:கிராமினி
42.   முற்பட்டவேதகாலத்தில்விதவைகள் --------------------- அனுமதிக்கப்பட்டனர்?      விடை:மறுமணம்
43.   ஏழுநதிகள்பாயும்நிலம்?             விடை:சப்தசிந்து
44.   சமணமதத்தைஉருவாக்கியவர்?             விடை:வர்த்தமானமகாவீரர்
45.   பௌத்தமதகருத்துகளைவழங்கியவர்?               விடை:புத்தர்
46.   சமணமதத்தின்முதல்தீர்த்தங்கரர்?                       விடை:ரிஷபதேவர்

47.   மகாவீரரின்காலம்?                       விடை:கி.மு.534  - கி.மு.462 
48.   மகாவீரர்பிறந்தஇடம்?                 விடை:பீஹார்மாநிலத்தில்வைசாலிநகருக்குஅருகில்உள்ளகுந்தக்கிராமம்
49.   வெற்றியாளர்என்பதைக்குறிக்கும்சொல்?         விடை:ஜுனர்
50.   மகாவீரர்போதித்தகொள்கை?                 விடை:கொல்லாமைக்கொள்கை 
51.   வர்த்தமானர்போதித்தமும்மணிகள்?   விடை: 1 நல்லறிவு, 2 நன்னபிக்கை, 3 நன்னடத்தை.
52.   சமணசமயத்தைபின்பற்றியஅரசர்கள்?
விடை:சந்திரகுப்தாமௌரியர்,கலிங்கத்துக்காரவேலன்,கூன்பாண்டியன்,முதலாம்மகேந்திரவர்மபல்லவர்
53.   தில்வாராகோயில்எங்குள்ளது?              விடை:இராஜஸ்தான்(மவுண்ட்-அபு)
54.   கோமதீஸ்வரர்சிற்பம்அமைந்துள்ளஇடம்?        விடை:கர்நாடகமாநிலம் (சிரவனபெலககோலா)
55.   பௌத்தமதத்தைதோற்றுவித்தவர்யார்?             விடை:கௌதமபுத்தர்                  
56.   புத்தரின்இயற்பெயர்?                    விடை:சித்தார்த்தர் 
57.   புத்தரின்காலம்?              விடை:கி.மு.563  - கி.மு.483 
58.   புத்தர்பிறந்தஇடம்?                        விடை:கபிலவஸ்து 
59.   புத்தர்என்றசொல்லின்பொருள்?
விடை:நல்லதுஎதுகெட்டதுஎதுஎன்பதைஅறிந்துகொண்டவர்என்பதுபொருள்
60.   புத்தர்அறிவுணர்வுபெற்றஇடம்?              விடை:கயாவில்உள்ளஅரசமரத்தடியாகும்
61.   புத்தர்முதல்போதனைசெய்தஇடம்?                      விடை:சாரநாத்தில்உள்ளமான்பூங்கா 
62.   புத்தமதம் -----------------,-------------------------எனபிரிக்கப்பட்டது?         விடை:ஹினயானம், மகாயானம்
63.   தமிழ்நாட்டில்சமணச்சிற்பங்கள்காணப்படும்இடம்?     விடை:கழுகுமலை
64.   பௌத்தமதத்தைபின்பற்றியஅரசர்களுள்முக்கியமானவர்கள்?                              விடை:அசோகர் 
65.   புத்தரின்போதனைகள் ---------------------- எனஅழைக்கப்படுகிறது?                              விடை: தம்மம்
66.   பௌத்ததுறவிகளின்அமைப்பு ---------------- எனஅழைக்கப்படுகிறது?       விடை:சைத்தியங்கள்

Thanks to Mr. G.RAM KUMAR M.A.M.A.B.Ed.D.T.Ed.,PGDCA.,
CELL : 99444 77587,99422 63961.
EMAIL : raam961@gmail.com
&


GURU ACADEMY
T.N.PALAYAM,gobichettipalayam,erode.
cell : 99444 77587,99422 63961.
SOCIAL SCIENCE STUDY MATERIALS






1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive