இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை
சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014)
சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து
முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள
நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
Public Exam 2025
Latest Updates
Home »
» இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியல் தயார்
U N O ( i na )u Kka ponalum valaikku agathu bass
ReplyDeleteU N O ( i na )u Kka ponalum valaikku agathu bass
ReplyDelete