தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு....
Public Exam 2025
Latest Updates
10% DA will Hike?
2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014)
வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது.
தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100%
அகவிலைப்படி பெறுவார்கள்.
...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice
& Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும்
பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்....
தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல்
2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும்
கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு
சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்....
இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்.
4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர்
கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது
யுனெஸ்கோ கடும் விமர்சனம்.
...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு
அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
...
ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு - dinamalar
புதுடில்லி:
இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில்,
மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள்
இடம்பெற்றுள்ளன.
...
பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு
பான் கார்டுக்காக
விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு
பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை
மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.
...
ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்
வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின்
எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை
வாங்கிக் கொள்ளலாம். ...
உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து,
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை
செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
...
படிக்காத 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பு: ஆளுநர் கே.ரோசய்யா உரை
பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித்
திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது...
வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு.
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம்
தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் தமிழக
சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால்,
ஆளுநர் கே.ரோசய்யாஉரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.அவரது
உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது...
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணை
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்கு வருகின்றன...
5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு.
NET TAXABLE INCOME 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு .
As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A,
where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable
income up to 5,00,000/-. For more clarification about this new section
under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below...
பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு
GO.(MS).NO.244 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders Click Here......
3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து.
கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்
பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தலில்
வெளிப்படைத்தன்மையில்லை என, தேர்வெழுதிய வின்சென்ட், கரிகாலன் உட்பட 4 பேர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
...
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மார்க் முதல்முறையாக ஆன்லைனில் பதிவு- தேர்வு முடிவுகளை வேகப்படுத்த சிறப்பு ஏற்பாடு.
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில்
உடனுக்குடன் பதிவுசெய்யப்பட உள்ளன. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து
முடிப்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த புதிய நடை முறையை அறிமுகப்படுத்துகிறது...
தனியார் பள்ளிகளுக்கு புது சலுகை; நிர்ணயிக்கப்பட்ட நில அளவு குறைப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில்
இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
...
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக
உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம்
தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. ...
Express Pay Order For SSA Head Posts
Pay Order For SSA - RTE Act 2009 - 1581 BTs and 3565 SGTs for 3 months - Click Here ...
அரசாணைகளின் தொகுப்பு
தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை /
சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த
காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு...
பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை
GO(MS)NO.243
SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - Secondary Grade Teachers -
Transfer from one District to another District as per the orders of
Hon’ble Supreme Court of India - Orders Click Here......
2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result published...
TNPSC 2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result Now Available.
2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result click here.....
அரசு பள்ளிகளில் "இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறக்கும்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா'
திட்டம், ஏனாமில் துவக்கப்பட்டுள்ளது.
...
முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்
முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி,
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை
தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு
வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ம்
தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
...
சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு
மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2
வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு
பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக
அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை
நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
...
கணவர் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் தேவையில்லை
கர்நாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த
டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்
ரஷ்மிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
...
எஸ்.ஏ., தேர்வில் குறைந்தபட்சம் 25% மதிப்பெண்கள் தேவை: சி.பி.எஸ்.இ.,
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative
assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான்,
அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE
கட்டாயமாக்கியுள்ளது.
...
ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு தமிழக அரசு அறிவிப்பு.
ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு
முட்டையுடன் கூடிய சத்துணவு அளிக்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது...
டைப்பிஸ்ட் தேர்வில் தகுதி பிப்.3ல் சான்று சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட
அறிவிப்பின்படி சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை 3 பதவிக்கான எழுத்து
தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி நடந்தது. ...
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.
தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர்
அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில்
பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14)
சென்னையில் நடைபெற்றது.
...
பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த,மாவட்டத்திற்கு
தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.
...
சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு.
அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து,
உடனுக்குடன்,சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு
குழுக்களை அமைத்து, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ...
டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமேவராததால் ஏமாற்றம்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில்
மையத்தில் யாருமே வருகை தரவில்லை,...
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம்
செய்யும் நடவடிக்கைகளைபிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று
தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
...
புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்
நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு
வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை
நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
...
டி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை
நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க,
அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம்
முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர்,
கடுமையாக விமர்சித்து உள்ளார்.
...
PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள்
)ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்
1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக
விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா
ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
...
12th Standard Latest Study Materials
Maths
Maths - Creative Q/A - Mr. S. Manikandan, Jothi Vidhyalaya MHSS, Elampillai, Salem - English Medium
Maths - Model Question Papers - ERK HrSS, Erumiyampatti - English Medium
Accountancy
Accountancy- 5 Mark Questions - Mr. P. AMMAIAPPAN, GHSS, Thuvarankurichy, Trichy Dt - Tamil Medium
Computer
Star Office - Writer - Model Question - M.GEETHA, V.M.G.R.R.Sri Sarada Sakthi MHSS, Virudhunagar - English Medium
...
ஆசிரியர் தகுதித்தேர்வு (2013)- ல் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் பட்டியல்.
ஆசிரியர் தகுதித்தேர்வு (2013)- ல் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் click here...
Thanks To,
Mr K.NAGARAJA...
புதிய 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்
வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு'
பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான
நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது.
ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு
எழுந்தது.
...
பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை: பிரிட்டிஷ் கவுன்சில், டிசிசி நிறுவனம் ஏற்பாடு.
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘டேப்லட் கல்விமுறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ...
கற்றல் குறைந்த மாணவர்களை மேம்படுத்த முடிவு : தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
கற்றல் திறன் குறைவாக உள்ள, 9ம் வகுப்பு அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத்
தேர்வு நடக்கிறது. அரசு பள்ளிகளில், பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்
திறனை மேம்படுத்த மாநில அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
...
அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது : கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி
அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர்,
ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர்
குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு
ஆணைகளாக வெளியிடப்பட்டன.
...
'ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி பார்க்க இன்றே கடைசி
'கடந்த, 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர்
தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத
தேர்வர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்'
என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.
...
இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி
இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள்,
தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த,
இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி,
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம்
ஆகிய மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த,
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
...
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி: முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்
உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு,
மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த
அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், முழுநேர
படிப்பாக, பிஎச்.டி., முடித்தவர்கள்,
ஏமாற்றமடைந்துள்ளனர்.சரிபார்ப்பு:தமிழக அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள,
1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
...
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்
4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி
படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய
அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து
மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
...
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை
''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில்,
25 சதவீத இடங்களை, ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க
வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது, கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை
எச்சரித்து உள்ளார்.
...
கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20
ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி
கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10
ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த
துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.
...
சத்துணவு காய்கறி மானியம் நான்கு மாதங்களாக 'கட்'மைய அமைப்பாளர்கள் புலம்பல்
கடந்த 4 மாதங்களாக சத்துணவு மையங்களுக்கு,
காய்கறி, மசாலா வாங்குவதற்கான மானியம் வழங்கப்படவில்லை. சத்துணவு
அமைப்பாளர்கள் 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.பள்ளி
குழந்தைகளுக்கு, மதிய உணவு திட்டத்தை மறைந்த முதல்வர் காமராஜரும், சத்துணவு
திட்டத்தை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் கொண்டு வந்தனர்.
...
கணித பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளுக்கு கோடைகால பயிற்சி.
கணித திறனை மேம்படுத்தும் வகையில் கணித பாடப்பிரிவில் இளங்கலை மற்றும்
முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ மாணவவிகளுக்கு MTTS கோடைகால பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
...
TET CV for Missed Candidates.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர
இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு
வாரியம் தகவல்.
...
6,275 மின் வாரிய ஊழியர் நேர்காணல் முடிவு: பிப்., முதல் வாரம் வெளியாக வாய்ப்பு.
மின் வாரியத்தில், புதிதாக, 6,275 ஊழியர்களை நியமிப்பதற்காக நேர்காணல்
நடத்தப்பட்டது.இதன் முடிவுகள், அடுத்த மாதம், முதல் வாரத்தில்வெளியாகும்
என, தெரிகிறது.
...
10th standard Latest Study Material
Tamil Study Material
Tamil Paper 2 Study Material - Mr. G. Venkatesan, GHS, Murukkampattu, Thiruvalluvar Dt - Tamil Medium
English Study Material
English - Paper 2 Study Material - Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
English - Slogans & Matching Questions -Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
English - Prose Paragraphs - Mr. N.MANIKANDAN, Sree Gokulam Mat.HSS, Palaniapuram, Valappady - English Medium
English - 2 Mark Questions - Mr. S. Gopinath, Valappadi, Salem...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்காக,அரசு
பள்ளிகளில்...
Please Change TET Weightage Method - Request
டி.ஆர்.பிக்கு நம் பாடாசாலை வாசகரின் கோரிக்கை கடிதம் - Click Here
இப்படிக்கு,
தங்கவேல், திருச்ச...
அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை, அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு
விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, அண்ணா
பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய
படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும்.
இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி நடத்துகிறது. அதில்
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை
நடைபெறும்....
மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில்,
வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி
மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க
வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
...
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...
டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
'தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில்
(டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத
அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், உத்தரவிட்டு உள்ளது.
...
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்களும்
கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும்
நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை,
புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
...
FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு
FEB
-14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம்
செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில்
இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு
SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (27.01.2014 )உத்தரவு.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால்
பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை
உயர்நீதி மன்றம் நேற்று (27.01.2014 )உத்தரவு.
...
மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை.
மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி
தலைமைஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை
எச்சரித்துள்ளது.
...
"பணி நிரவல்' இன்றி TET பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை.
"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை
தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
...
TNTET - 2013 Paper 1 candidates detail
TNTET - 2013 Paper 1 - ல் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் முழு விவரங்களை நாம் முன்னதாக வெளியிட்டிருந்தோம். தற்போது அப்பட்டியலில் விடுபட்டிருந்த மேலும் 1,400 தேர்வர்களின் விவரங்களையும் சேர்த்து புதிய பட்டியலை, இன்று நமது www.TrbTnpsc.com வலைதளத்தில் வெளியிட உள்ளோம்.
...
Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2014 for PGTs & TGTs – Apply Online for 937 PGTs & TGTs Vacancies
Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2014 for PGTs & TGTs – Apply Online for 937 PGTs & TGTs Vacanci...
செவிலியர் பயிற்சி மாணவியர் கல்வி உதவித்தொகையை அதிகரித்து முதல்-அமைச்சர் உத்தரவு
சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு
ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு
மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில்
உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில்...
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - தினகரன்
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை
வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
...
காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5
கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள்
வருகை குறைவால் வீணடிக்கப்பட்டுள்ளது...
அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை.
"வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக
அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.
...
பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம்?
பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள்
மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே
தொடர்வது உறுதியாகி உள்ளது. ...
65 அடி உயரம் ,33 அடி அகலத்தில் 2145 சதுர அடியில் நமது தேசதந்தையின் திருஉருவம்
சேலம், சுப்ரமணியநகர், ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின
விழாவிற்கான சிறப்பு படைப்பை காண Click Here
...
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
TRB:Assistant
Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for
Provisional Mark list of all candidates after Certificate Verification
Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science
Colleges-2012 - Click here for Provisional Mark list of all candidates
after Certificate Verification
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு
பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர்...
தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
...
வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது எப்படி?
வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A
இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா அல்லது
Education cess கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா என குழப்பம்
நிலவுவதாக அறிய வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை
பதிவிட்டுள்ளோம். ...
அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வெழுதுவோருக்கான அனுமதி அட்டைகள்(admit cards), ஆன்லைனில் மட்டுமே
வழங்கப்படும். ...
"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி
தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்,
...
திறனாய்வு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஆசிரியர்கள்
கர்நாடக மாநிலத்தின் கல்வித்
திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள்
பட்டப்படிப்பு சேருவதற்குமுன் இரண்டு வருட கல்வித்திட்டம்
(பியுசி) ஒன்றில்
பயிலவேண்டும். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் சமீபத்தில்
அங்கு மேம்படுத்தப்பட்டது.
...
ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
...
ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.
...