Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை

 
         ஐ.நா.சபை: "இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை" என ஐ.நா., குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

              இதுகுறித்து, "யுனிசெப்" அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும், 161 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாத முதல் 10 நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது; இங்கு, ஐந்து வயதுக்குக் குறைவான, 7.10 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை,

               உலகளவில், 23 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு, "யுனிசெப்" அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்; அவ்வாறு பதிவு செய்வது, குழந்தையின் அடையாளத்தை அறிவதில் முதல் பங்கு வகிக்கிறது; உரிமைகள் மற்றும் அரசின் உதவி பெறுவதில், பிறப்பு சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது" என யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர், கீதா ராவ் குப்தா தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive