Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படவுள்ளது

           மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து (பிரைவேட் கேன்டிடேட்) விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது.

          CLICK HERE- பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம்

            மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது. மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெறவிருக்கும் இடைநிலைப்பள்ளி விடுப்புச்சான்றிதழ் / மேல்நிலைத்தேர்வெழுதும்    தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ளன.




1 Comments:

  1. தனித்தோ்வா்கள் நோடல் சென்டரில் மட்டுமே பதிய வேண்டுமா அல்லது வெளியேயும் பதியலாமா என்பதை தெளிவு படுத்த வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive