Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர எழுத்துத் தேர்வு


            தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடைபெறுகிறது.

           தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர் தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (10ம் தேதி) நடைபெற உள்ளது. தேர்விற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட காவல் துறை நிர்வாகம் செய்து வருகிறது.

             காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு, திம்மசமுத்திரம் கிராமம் வெள்ளைகேட்டில் உள்ள, பல்லவன் பொறியியல் கல்லுாரி மற்றும் நரசிம்மப் பல்லவன் தொழில்நுட்ப கல்லுாரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

              இவ்விரண்டு மையங்களில், 3,579 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வைக் கண்காணிக்க, எஸ்.பி.,விஜயகுமார் தலைமையில், இரண்டு ஏ.டி.எஸ்.பி., மேற்பார்வையில், ஐந்து டி.எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்வு அறைகளிலும், ஒரு காவல் உதவி ஆய்வாளர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive