1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .
2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .
...
Public Exam 2025
Latest Updates
தொப்பை குறைய எளிய பயிற்சி..!

இன்றைய
இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம்
கிடைப்பதில்லை.
...
குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த
குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள்
கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த
தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ்
அறிவித்துள்ளார்.
...
குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக
உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு
நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து
ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.
...
BSNL Bill Discount 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி
...
முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற
அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள்
ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு
வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
...
எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.
எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம்
செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
அறிவுறுத்தி உள்ளது.
...
இந்திய மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டால் பட்டம் பறிபோகும்
தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்,
வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய
மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில்
மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
...
பாடசாலையான சிறை: பயிலும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மத்திய சிறையில் திறந்தநிலைப் பல்கலைகள் மூலம்
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும்
அதிகரித்து வருகிறது; படிப்பில் கவனம் செலுத்துவதால் கைதிகளின் மனஅழுத்தம்
குறைந்து, வாழ்வில் வெற்றி அடைய தூண்டுகோலாக அமைகிறது.
...
9th Standard CCE Activities
2nd Term
9th Standard English - 2nd Term - English - All Units FA(A) Activities - English Medium
Prepared by Mr. S. Gopinath,
B.T.Asst., GBHSS, Vallappady, Salem...
சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி - தி தமிழ் ஹிந்து கட்டுரை
அரசுப்
பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன்
சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு
ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல
என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
...
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு
பேராவூரணி வட்டாரத் தில் உள்ள
அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்
முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
...
இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு ......
இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு .......
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது
சிவில்
சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது.
தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
&nb...
அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம்
தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற
பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி
தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள்
ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,''
என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
...
தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட
தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு
உத்தரவிட்டுள்ளது.
...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை
பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு,
பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.
...
CCE ACTIVITIES IN SCHOOL - Photos
VI – STANDARD (ENGLISH AND TAMIL)
INCLUSION-POEM - Click Here For View
&
7th Standard - English
DREAMS CAN COME TRUE – PROSE - Click Here For View
Prepared
by
T.VIJAYAKUMAR & S.RAVICHANDRAN...
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி - Dinamalar
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி
பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப்
பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18
தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
...
இந்திரா காந்தி பல்கலைக்கழக B.Ed நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | IGNOU ENTRANCE EXAM RESUSLT 2013
click here for IGNOU ENTRANCE EXAM RESUSLT 2013...
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா..?
எளிதாகக்
கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை,
அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர்
போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும்
நன்மைகள் ஏராளம்.
* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன்...
ஆசிரியர்கள் 12வது நாளாக உண்ணாவிரதம்: அனைவரையும் நிரந்தரம் செய்ய கோரிக்கை
12வது நாளாக தனியார் பள்ளி ஆசிரியர்கள்
உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமைத் தொடர்ந்தது. கல்வித் தகுதி உடையவர்களை மட்டும்
நிரந்தரம் செய்ய முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விதிகளை
தளர்த்தி அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
...
Latest 10th Study Material
Social Science Study Material
Social Science 1 Mark Questions & Answers -
Question in TM - With Answer in TM
Prepared by Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District...
திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி
முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும்
பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
...
டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் பங்க்குகள்,
கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள்
இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும். நாளை மறுநாள் முதல், அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் இதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
...
டி.டி., மருத்துவ கல்லூரியை அரசு எடுக்குமா?
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும், டி.டி.,
மருத்துவக் கல்லூரியை, அரசு வசம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க
தயாராக உள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் - ஜெனரல்
தெரிவித்தார்.
...
நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாசா செல்லும் வாய்ப்பு!
2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2
தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின்
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான
திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.
...
நேர்முகத் தேர்வு தேதியை வெளியிட்டது யு.பி.எஸ்.சி.,
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை லிமிடெட் துறையில் சேர்வதற்கான
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, நேர்முகத் தேர்வு விபரத்தை
யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
...
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
...
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில்
பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில்
எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
...
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
...
குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு நவம்பர் 30 அன்று விடுமுறை
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற
உள்ளதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும்
சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
...
EMIS பணியில் ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.
ஆதார்
எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப்
படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
...
அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை - இயக்குநர்
499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்
...
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்
அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட
ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
...
ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் பகிர்தலும் பரவலாக்கலும்
மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு
வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல்
செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் -
பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.
click here to download the Improvising and sharing Teaching Methodology through EMIS Reg...
தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு
click here to download the DEE proceeding - JOINT SITTING MEETING REPORT FOR TEACHERS TPF A/C AUDIT UNDER REG PROC
...
Latest 12th Study Materials
Maths
Maths 1st Unit Questions One Mark - Tamil Medium
Prepared by Mr.VISVANATHAN R, PG Asst, GBHSS, Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
...
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு
அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
...
பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்
பிளஸ்
2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28)
முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள்
நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
...
ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு
பாரத ஸ்டேட் பாங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்...
பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.
தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில்
தாக்கல் செய்யப்படவுள்ளது.
...
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்
பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்
கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல்
செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013 அன்று விசாரணைக்கு
பட்டியலிடப்படவில்லை.
...
புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு
பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும்
பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால்
கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
...
வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்
பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில்
பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும்
என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப்
பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.
...
வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி
வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும்
மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.
...
மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!

சூரியனை
நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக
அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு
வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
...
ஏன் வேண்டும் பான் கார்டு?
கருப்புப்
பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம்,
கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப்
பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க
முடியும்.
...
5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்
பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற
முடியும்,
...
தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி
"சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய
கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு
உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.
...
பி.ஏ. ஆங்கில தொடர்பியலும், பி.ஏ. ஆங்கிலமும் ஒன்றா? ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ.,
ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3
நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சாரணையை துவக்கியது.
...
பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
...
12th Latest Material Collection
Physics
Physics Power Point Slides - OP-AMP Practical Inverting - Tamil Medium.
Physics Power Point Slides - OP-AMP Practical Non- Inverting - Tamil Medium.
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
...
பணி அனுபவத்திற்கான மதிப்பெண் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை
மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித்
தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு
வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான
மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
...
TET இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை
பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை
அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித்
தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய
மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த
திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய
அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
...
இது தான் கலிகாலம் போல இருக்கு பாஸ்! மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி
மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி
...
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு
அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும்
பெற்றுக்கொள்ளலாம்.
...
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்...
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ...
திறனாய்வுத் தேர்வில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்!
தேசிய
திறனாய்வு தேர்வில்(என்.டி.எஸ்.,) பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள்
மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், உரிய பயிற்சிகளை வழங்கவும், முதன்மை
கல்வி அதிகாரி ஞானகவுரி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
...
SSA சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.
இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ள...
தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் பரிசீலனை - சிறப்பு முகாம்
தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்
...
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
...
அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை

தன் தாயருடன் ராஜேஸ்வரிஅண்மையில்
சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி.
...
EMIS - Merging Tool

The Completed EMIS School Database has to be merged at block
level and the merging software with the steps for merging has been
attached.The merging software and steps will be available on the
following link.
EMIS Merging Tool:
EMIS - Master.rar
...
அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு
அரசு
உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும்
என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு
GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER ...
Latest 12th Study Material
Physics
Physics 1st Volume 5 Mark Sum & Solutions - Tamil Medium
Physics 1st Volume 5 Mark Sum & Solutions - English Medium
Prepared By Mr. T. Thamarai Selvan, PG.Asst., G.B.H.S.S, Aranthangi.
...
222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் -
4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில்
நடக்கிறது.
...
278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி
தெரிவித்தார்.
...
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான
ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள்
வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த
ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
...
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி
"வளரிளம்
மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த
சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ
மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது...
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.
லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014
ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை
தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
...
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்
இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29 - ந் தேதி கடைசிநாள்&nbs...
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில்
முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது.
...
அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
U-DISE
DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் /
ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60
அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
click
here to download the ssa proceeding of Rs.60 is permitted per day for
BRTEs/ Employees for Tea/ Lunch for UDISE Data entry BRTS...
தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு
அரசு /அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம்
மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம்
மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு
click here to download the dee proceeding of RBSK Medical Camp Approval and co-operation reg ...
தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
நீதிமன்ற
வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம்
உத்தரவு
click
here to download the dee proceeding of Taking Immediate action against
Court Cases by conducting AEEOs meeting on 27.112013 reg...
தொடக்கக் கல்வி துறை உத்தரவு
வருவாய்த்துறையின்
மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள்
மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு
click here to download DEE proceeding INSTRUCTION TO ACCEPT ALL DIGITAL SIGNED CERTIFICATES FROM REVENUE DEPT REG ...
பாரதிதாசன் பல்கலை: முடிவுகள் வெளியீடு
தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி,
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,
நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
...