Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்டம் வழக்கு ........... தொடரும்...


             மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் வழக்கு வரும் வேளையில் வேறொரு வழக்கில் வாதாடிக்கொண்டிருந்ததால் பாஸ் ஓவர் கேட்கப்பட்டது. அதன் பின் அவர் முதல் அமர்வு நீதி மன்றத்திற்கு வந்தபொழுது மற்ற வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது.

       
      இதனால் இன்று இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை 04.00 மணியளவில் விசாரணைக்கு வந்த வழக்கு, அடுத்த வழக்கின் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதனால் இன்று முடிய வேண்டிய விசாரணை நாளையும் தொடர்கிறது.

               நாளை விசாரணைக்குண்டான வழக்கு எண் விரைவில் தெரிய வரும் என வழக்கில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.
 
                 




2 Comments:

  1. Tku sir. kindly keep posting further details

    ReplyDelete
  2. மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் பாஸ் ஓவர் கேட்கப்பட்டது எதற்கு? முடிவு தெரிந்தது............

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive