Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - அரசு அறிவிப்பு


          தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


            இந்த உயர்வு 1-7- 2013-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயடைவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 80% இருந்த அகவிலைப்படி 90% மாற்றம் உயர்ந்துள்ளது. இதற்கான செய்தி வெளியீடு விரைவிலும் அரசாணை இன்றோ நாளையோ வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive