Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!

          பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன செய்யப்போகிறோம் நாம் ?


          புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் இன்று (04.09.2013) மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இருக்கிறது. இதனால் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) சட்டப்பூர்வமாக மாறுகிறது. 

                  இதன் ஆபத்தை சிறிதும் அறியாத அளவு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் அறியாமையே இதற்கான அடிப்படையான காரணமாக இருந்தது. இதன் விளைவை எதிர்நோக்கும் போது தான் இந்த பேராபத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர பொகிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive